<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ...
தற்சமயம் அனைத்து செல் போன் டவர்களும் பி.எஸ்.என்.எல் வசம் உள்ளது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் உருவான சொத்து அரசுத்துறையின் கையில் பத்திரமாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த டவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து டவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்கிற ஒரு அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் தான் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையை தனியே பிரித்து பி.பி.என்.எல் என்கிற அமைப்பை உருவாக்கியது. அதாவது பி.எஸ்.என்.எல் என்கிற அமைப்பின் கீரிம் போன்ற பகுதிகளை தனியே பிரித்து எடுத்து பி.எஸ்.என்.எல்-யை நஷ்டமாக்க முயற்சிப்பது. பின்னர் பிரித்த பகுதிகளை முதலாளிகளுக்கு கொடுத்து விடுவது என்பது தான் மோடி அரசின் திட்டம் .. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்-லில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒன்று திரண்டு இன்று (12.08.2015) மாலை கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.. புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக