<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 21 ஜனவரி, 2016


தமிழக BSNLன் வளர்ச்சியை உறுதி செய்தகருத்தரங்கம்



புன்முறுவலுடன் சேவை செய்வோம்- சிறப்பு கருத்தரங்கம் பாண்டியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தின் சில காட்சிகள்





GPF முன் பணம் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்




மத்திய சங்க செய்திகள்






வெள்ள நிவாரணம் Corporate Office உத்தரவு.



சனி, 9 ஜனவரி, 2016

பிஎஸ்என்எல் ஊழியர்கள கோரிக்கை பேரணி புதுச்சேரி, ஜன. 9- பேரிடர் காலத்திலும் சிறப்பான சேவை வழங்கிய பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. குறைந்த செலவில் தரமான சேவை தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தது. மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். நிறுவனத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடந்தது. பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, ரங்கப்பிள்ளை வீதி, நேரு வீதி வழியாக சென்றது.பேரணியில் பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் சுப்பிரமணி, காமராஜ், சங்கரன், செல்வரங்கம், மதுசூதனன், மணிக்கண்ணன், ஆர்.ராஜநாயகம், கொளஞ்சியப்பன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திங்கள், 4 ஜனவரி, 2016

வருமான வரி இலாகாவிடம் இருந்து BSNLக்கு 10,000 கோடி ரூபாய் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்



“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம் 100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” தொடர்பாக ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் சென்றடையும் வண்ணம் மாவட்ட FORUMகள் அச்சடித்து உடனடியாக வினியோகிக்க வேண்டிய சுற்றறிக்கை




தோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம் AITUC சங்கத்தின் முன்னாள் பொதுசெயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான தோழர் A.B.பரதன் காலமானார்


IDA increased by 4.5% from 01-01-2016.

The IDA has increased by 4.5%, with effect from 01-01-2016. Presently IDA is being paid at 107.9%. Thus the new IDA payable will be 112.4%. The new rate will be implemented after order is issued by the DPE.